/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Friday, September 01, 2006

ஹைகூ-மூன்று

யாரை நோக்கி – இந்த
தலைகிழ் தவம்,
வவ்வால்.



உன்னில் சுத்தம் செய்து
என்னில் அழுக்கை சுமக்கிறேன்,
குளம்.



தன்னில் குறைத்து - தினமும்
என்னில் ஏற்றுவான்,
நாட்காட்டி.

4 Comments:

At 9/9/06 12:18 am, Blogger சத்தியா said...

ம்ம்... நல்ல ஹைகூக்கள். பாராட்டுக்கள்.

 
At 9/9/06 10:13 pm, Blogger மா.கலை அரசன் said...

நன்றி சத்தியா மேடம்.

 
At 17/9/06 3:12 am, Blogger மாசிலா said...

//தினம் உதைத்தாலும்
வருந்தாமல் சுமப்பான்
பைக்.//


மிக நன்று!
நல்ல திறமை உமக்கு.
சிரித்துவிட்டேன் உண்மையில்.
தொடர்க.
நன்றி!

 
At 27/10/06 10:09 pm, Blogger மா.கலை அரசன் said...

//மாசிலா said...
//தினம் உதைத்தாலும்
வருந்தாமல் சுமப்பான்
பைக்.//

மிக நன்று!
நல்ல திறமை உமக்கு.
சிரித்துவிட்டேன் உண்மையில்.
தொடர்க.
நன்றி!//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாசிலா.

 

Post a Comment

<< Home