ஹைகூ-மூன்று
யாரை நோக்கி – இந்த
தலைகிழ் தவம்,
வவ்வால்.
ஃ
உன்னில் சுத்தம் செய்து
என்னில் அழுக்கை சுமக்கிறேன்,
குளம்.
ஃ
தன்னில் குறைத்து - தினமும்
என்னில் ஏற்றுவான்,
நாட்காட்டி.
/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/
எண்ணச் சிறகுகள், கவிதை வானில், மனித நேயம்...நட்பு...ஜீவகாருண்யம்... சுமந்து பறக்கட்டும்...
4 Comments:
ம்ம்... நல்ல ஹைகூக்கள். பாராட்டுக்கள்.
நன்றி சத்தியா மேடம்.
//தினம் உதைத்தாலும்
வருந்தாமல் சுமப்பான்
பைக்.//
மிக நன்று!
நல்ல திறமை உமக்கு.
சிரித்துவிட்டேன் உண்மையில்.
தொடர்க.
நன்றி!
//மாசிலா said...
//தினம் உதைத்தாலும்
வருந்தாமல் சுமப்பான்
பைக்.//
மிக நன்று!
நல்ல திறமை உமக்கு.
சிரித்துவிட்டேன் உண்மையில்.
தொடர்க.
நன்றி!//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாசிலா.
Post a Comment
<< Home