/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Thursday, August 10, 2006

இதய தெய்வத்திற்கு 15-ம் நாள் நினைவஞ்சலி

கடந்த 26.07.2006-ம் தேதி இப்பூ உலகைவிட்டு பிரிந்த என் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

5 Comments:

At 11/8/06 2:14 am, Blogger சீமாச்சு.. said...

அன்பு கலையரசன்,
உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.

தந்தையின் பிரிவால் வாடும் உங்களுக்கு ஆண்டவன் அமைதியையும் ஆறுதலையும் தர வேண்டுகிறேன்,
அன்புடன்,
சீமாச்சு

 
At 11/8/06 4:45 pm, Blogger கதிர் said...

தந்தையின் பிரிவால் வாடும் உங்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துகொள்கிறேன்.

 
At 12/8/06 12:03 am, Blogger நவீன பாரதி said...

எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

 
At 15/8/06 11:26 pm, Blogger மா.கலை அரசன் said...

துக்கத்தைப் பகிர்ந்து கொண்ட அன்பர்களுக்கு நன்றி.

 
At 16/8/06 12:10 am, Blogger aaradhana said...

தந்தையின் பிரிவால் வாடும் உங்களுக்கு ஆண்டவன் அமைதியையும் ஆறுதலையும் தர வேண்டுகிறேன.

 

Post a Comment

<< Home