/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, November 05, 2006

அ, ஆ...கவிதை - 11 (காதல்)

அன்பென்று சொல்வதா
ஆசையென்று கொள்வதா
இன்பம் தரவல்லதா
ஈடில்லாதது என்பதா
உயிரில் கலந்ததா
ஊக்கம் தருவதா
எல்லோருக்கும் வருவதா
ஏய்த்து அழிப்பதா
ஏங்கச் செய்வதா
ஐயம்கொள்ள வைப்பதா
ஒன்றாய் இணைப்பதா
ஓவியம் போன்றதா
ஔசித்தியம் பார்ப்பதா
இஃதே காதலுணர்வா.

ஃஃஃ

1 Comments:

At 16/11/06 7:28 pm, Blogger rahini said...

m..m.. kavithai nanru

vaalthukkal
piria

 

Post a Comment

<< Home