அ..ஆ..கவிதை - 3 (நீதி நெறி)
அன்பு பெருக்கு
ஆசை சுருக்கு
இன்னல் ஒடுக்கு
ஈகை பெருக்கு
உழைத்து வாழ்
ஊழ்விழை நீக்கு
எழிமை பேண்
ஏமாற்றம் தவிர்
ஐயம் அகற்று
ஒற்றுமை வளர்
ஓர்குலம் என்றாக்கு
ஔவை போற்று
அஃதே நன்று.
ஃஃஃ
/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/
எண்ணச் சிறகுகள், கவிதை வானில், மனித நேயம்...நட்பு...ஜீவகாருண்யம்... சுமந்து பறக்கட்டும்...
0 Comments:
Post a Comment
<< Home