<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' version='2.0'><channel><atom:id>tag:blogger.com,1999:blog-29216892</atom:id><lastBuildDate>Wed, 05 Aug 2009 19:13:05 +0000</lastBuildDate><title>காணியாறு</title><description>எண்ணச் சிறகுகள், 
கவிதை வானில், 
மனித நேயம்...நட்பு...ஜீவகாருண்யம்...
சுமந்து பறக்கட்டும்...</description><link>http://kaaniyaru.blogspot.com/</link><managingEditor>noreply@blogger.com (மா.கலை அரசன்)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>56</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-2759337462875604223</guid><pubDate>Mon, 02 Apr 2007 16:27:00 +0000</pubDate><atom:updated>2007-04-02T22:03:08.694+05:30</atom:updated><title>கிரகணம் -  (பாகம்-7)</title><description>&lt;span style="font-size:130%;"&gt;பாகம் – 7.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff00;"&gt;காவலற்ற எதுவும்&lt;br /&gt;பயனுற்று இருத்தல் அரிது..&lt;br /&gt;பயனற்ற எதுவும் காவலோடு இருத்தல் அரிது...&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பு மிக்கவை மட்டுமே&lt;br /&gt;உலகத்தில் காவலுற்று இருக்கின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுக்கோப்பான காவல் தான்&lt;br /&gt;கவலையற்ற வாழ்விற்கு வழிசெய்கின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;காவலுற்ற உலகம் கவலையற்று இருக்கும்&lt;br /&gt;காவலற்ற உலகம் கலக்கத்திலே மிதக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;தொல்லையில்லை எல்லையிலென்று தெரிந்தால்தான்&lt;br /&gt;தொழில்கள் கூட நாட்டில் செழிக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;திருட்டுக்கள் நடக்காதென்று&lt;br /&gt;திட்டமாய் தெரிந்தால் தான்&lt;br /&gt;தூக்கம் கூட கண்ணை வந்து தழுவும்...&lt;br /&gt;&lt;br /&gt;பயமற்று உணரும் போதுதான்&lt;br /&gt;பசியைக்கூட முழுவதுமாய்&lt;br /&gt;மனம் உணர்தல் கூடும்...&lt;br /&gt;&lt;br /&gt;பயம் அத்தனை&lt;br /&gt;சுகத்தையும் அழித்து&lt;br /&gt;துக்கங்களை மட்டுமே பரிசாக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;பயமற்ற காவலோ&lt;br /&gt;துக்கங்களின் சுவடுகளைக் கூட&lt;br /&gt;சந்தோச வீட்டின் படிக்கட்டுக்களாக்கிவிடும்...&lt;br /&gt;&lt;br /&gt;பெரியவர் கூட&lt;br /&gt;என் தங்கத் தாரகைக்கு காவலாய்&lt;br /&gt;வந்தவராய் இருக்குமோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணம் திகைத்து&lt;br /&gt;மறு கணம் தெளிந்து&lt;br /&gt;கலக்கத்தைத் தவிர்த்து&lt;br /&gt;அப் பழத்திடமே பகர்ந்தேன்&lt;br /&gt;“தாத்தா!, ஆண்களை&lt;br /&gt;அம்மணீ! என்றழைப்பதில்லையே!”&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தாவிற்கு பக்குவம் மட்டுமல்ல&lt;br /&gt;சொற்பதமும் வாய்த்திருக்க வேண்டும்...&lt;br /&gt;சுருக்கென்று வார்த்தைகளாலும்&lt;br /&gt;குத்தும் கலை அறிந்திருக்க வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான்...&lt;br /&gt;“நாய்களின் குலைப்பெல்லாம்&lt;br /&gt;நன்மதிக்கு கேட்டிருக்க அவசியமில்லை...”&lt;br /&gt;என்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆகா!...&lt;br /&gt;என் தேவதையின் பெயர் நன்மதியா?!...&lt;br /&gt;பொருத்தமான பெயர்தான்...&lt;br /&gt;பெயர்வைத்த வாய்க்கு&lt;br /&gt;சர்க்கரைப் பொங்கலிடலாம் தவறில்லை!...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை, பெரியவர்,&lt;br /&gt;உவமை கூறி நம்மை சாடியிருக்கலாமோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;இருக்காது...இருக்கக்கூடாது&lt;br /&gt;உவமையாய் இருக்கக்கூடாது...&lt;br /&gt;அந்த முழுமதியின் பெயர்&lt;br /&gt;நன்மதியாகவே இருக்க வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;நன்மதியென்றே அவளின் பெயரை&lt;br /&gt;என்னுள் கருக்கொண்டு&lt;br /&gt;உருக்கொண்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;காதலின் வேகத்தில்&lt;br /&gt;கட்டுக்களும் காவலும்&lt;br /&gt;கண்களுக்கு தெரிவதேயில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் எண்ணங்களுக்கும் ஏக்கங்களுக்கும்&lt;br /&gt;சடங்குகளும் சம்பிரதாயங்களும் கூட&lt;br /&gt;அணையிட்டு தடுத்துவிட முடிவதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் மழைக்காலத்து காளான் போன்றது...&lt;br /&gt;காதலுற்றவரைக் கண்டால் - அது&lt;br /&gt;வெளிப்பட்டே தீரும்...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் உள்ளம்&lt;br /&gt;காட்டு வெள்ளம் போல் சக்தி கொண்டது...&lt;br /&gt;அது கட்டுக்களையும் காவலையும் கடந்து&lt;br /&gt;தன் எல்லைகளை தொட்டே ஓடும்...&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல காதலுள்ளம்&lt;br /&gt;இங்கிதமும் அறிந்தது...&lt;br /&gt;பிறர் உள்ளம் கசக்கி&lt;br /&gt;இன்பம் காண துணியாது அது...&lt;br /&gt;&lt;br /&gt;என் காதலை&lt;br /&gt;என்னவளிடம் சொல்லியாக வேண்டும்...&lt;br /&gt;தாத்தாவின் மனதையும் புண்படுத்தலாகாது...&lt;br /&gt;&lt;br /&gt;என் செய்வேன்...&lt;br /&gt;என் செய்வேன்...&lt;br /&gt;என் இறைவா செப்பாயோ!...&lt;br /&gt;&lt;br /&gt;வேலிதாண்டி தோட்டத்துள்&lt;br /&gt;நுழைவதைக்காட்டிலும்&lt;br /&gt;காவல்காரனோடு சமரசம் செய்து&lt;br /&gt;சம்மதத்தோடு நுழைவது சிறப்பல்லவா?!...&lt;br /&gt;&lt;br /&gt;தாத்தா நமக்கொன்றும் பகையல்லவே...&lt;br /&gt;சமரசம் செய்து கொள்வதொன்றும் தவறல்லவே...&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல அருகு சென்று&lt;br /&gt;அன்போடழைத்தேன்&lt;br /&gt;“தாத்தா”...&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவப் பழத்திற்கென்&lt;br /&gt;அழைப்பின் நோக்கம் தெரியாமலா இருக்கும்...&lt;br /&gt;கண்களால் என் உள்ளம் துளாவி&lt;br /&gt;உற்று நோக்கினார்...&lt;br /&gt;“என்ன? சொல்ல வந்ததை சொல்.”…&lt;br /&gt;என்ற அர்த்தமிருக்குமோ?...&lt;br /&gt;அவர் பார்வைக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவ்வாறே&lt;br /&gt;அர்த்தம் செய்துகொண்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;“தாத்தா!,&lt;br /&gt;சற்று நேரத்திற்கு முன்&lt;br /&gt;கிரகணம் பற்றிய&lt;br /&gt;அறிவியல் உண்மைகளை பகர்ந்தேன்...&lt;br /&gt;கூடிநின்ற கூட்டத்தில்&lt;br /&gt;பலர் சிரிக்க, ஏழனமாய்...&lt;br /&gt;இன்னவளோ,&lt;br /&gt;என் கருத்திற்கு கைதட்டி&lt;br /&gt;மற்றோரும் ஏற்கச்செய்தாள்...&lt;br /&gt;இவ் இனியாளுக்கு&lt;br /&gt;என் நன்றி பகர்தல் தகுமன்றோ!...&lt;br /&gt;அதற்கு தங்கள் அனுமதியை வேண்டுகின்றேன்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுபவத்தின் ரேகை படிந்த&lt;br /&gt;தாத்தாவின் முகத்தில்&lt;br /&gt;அமைதி தவழ்ந்தது&lt;br /&gt;வானம் தழுவும் மேகமதாய்...&lt;br /&gt;&lt;br /&gt;இனியாளின் பெயர்&lt;br /&gt;அமுதம் ஒத்த நன்மதியென்றே எண்ணி&lt;br /&gt;“நன்மதி மிக்க நன்றி...&lt;br /&gt;தங்களின் கனிவான&lt;br /&gt;கைத்தட்டலுக்கு...&lt;br /&gt;நான் சொன்ன பெயர் சரிதானே?!”, என்றேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏந்திழையின் இன்முகம்&lt;br /&gt;ஆயிரம் பூக்களின் மலர்ச்சியாய் ஜொலித்த போதும்...&lt;br /&gt;அமுத வாயினின்றும்&lt;br /&gt;குயிலின் குரலாய்&lt;br /&gt;ஒரு சொல் வாராதோ என்று ஏங்கித்தவித்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;என் ஏக்கத்திற்கு...&lt;br /&gt;ஏமாற்றம் தான் விடையாய் கிடைத்தது...&lt;br /&gt;காதல் புத்தகத்தில்&lt;br /&gt;ஏமாற்றத்தின் பக்கங்கள் தான் அதிகமோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையெனில்...&lt;br /&gt;மௌனத்தின் பொருள்&lt;br /&gt;சம்மதமென்று அர்த்தப்படுத்திக் கொண்டு&lt;br /&gt;காதல் வேள்வியில் உருகும்&lt;br /&gt;நெய்யாக வேண்டுமோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;ஏங்கித்தவித்த மனது&lt;br /&gt;ஆற்றாமையால் கேட்டேவிட்டது...&lt;br /&gt;“கேள்விக்கு ஆறுதலாய்&lt;br /&gt;பதிலொன்று பகரமாட்டீரோ?!...”&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும்&lt;br /&gt;மதியின் முகத்தில் பூக்களின்&lt;br /&gt;மலர்ச்சியே பூத்துச்சிரித்தது...&lt;br /&gt;புல்லாங்குழலின் இசையாய்&lt;br /&gt;அவளின் இன்சொற்கள்&lt;br /&gt;இதழ்விட்டு பிரியவே இல்லை...&lt;br /&gt;ஒருவேளை அதற்கு மனமில்லையோ?!...&lt;br /&gt;தேன் அதரங்களைவிட்டு அகல்வதற்கு...&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பச் சருகுகள் என்னுள்&lt;br /&gt;சப்தம் செய்து கொண்டிருந்தது...&lt;br /&gt;“ஒரு வேளை,&lt;br /&gt;நான் பேசுவதை&lt;br /&gt;அவள் விரும்பவில்லையோவென்று!...”&lt;br /&gt;&lt;br /&gt;என் கற்பனைகளுக்கு&lt;br /&gt;தாழ்ப்பாளிட்டு விட்டு...&lt;br /&gt;என் நெற்றிப்பொட்டில்&lt;br /&gt;வார்த்தைச் சம்மட்டியால் ஓங்கியடித்து&lt;br /&gt;எதார்த்தச் சுவரில் வரட்டியாய்&lt;br /&gt;ஒட்டச் செய்தார் பெரியவர்,&lt;br /&gt;ஒற்றை வார்த்தையில்...&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பீ!...&lt;br /&gt;நன்மதிக்கு பேசவராது!!!…”&lt;br /&gt;&lt;br /&gt;வானத்து நட்சத்திரங்கள்&lt;br /&gt;உதிர்ந்து வீழ்ந்து&lt;br /&gt;இருக மூடியது என்னை...&lt;br /&gt;திறந்திருந்த என் கண்களுக்கு&lt;br /&gt;தெரிந்ததெல்லாம் இருள் மட்டும் தான்...&lt;br /&gt;அவள் ஒளிமுகம் தவிர்த்து…&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும்&lt;br /&gt;பூத்துக் கொண்டுதானிருந்தது பூக்கள்&lt;br /&gt;அவள் முகத்தில் மட்டும்&lt;br /&gt;புன்னகைப் பூக்களாக...&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பூமுகத்தின் வாசம்&lt;br /&gt;என் மனப்பூக்களிலும் பரவியிருக்க வேண்டும்...&lt;br /&gt;இருண்டு தெரிந்ததெல்லாம்&lt;br /&gt;ஒளிப்பூக்களைச் சூடிக்கொண்டது...&lt;br /&gt;என் மனம் போல...&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தை சொல்லாத காதலை...&lt;br /&gt;அசையும் விழிகளும்&lt;br /&gt;மலரும் பூமுகமும் சொல்லிவிடும்...&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கள் பேசிப்பேசியா நம்மை ஈர்த்தது...&lt;br /&gt;வான்மதி பாட்டுப்பாடியா&lt;br /&gt;தன்னை பார்பார் என்றது?...&lt;br /&gt;&lt;br /&gt;நன்மதி மட்டும்&lt;br /&gt;பேசித்தான் தீரவேண்டுமா?!...&lt;br /&gt;கடவுள் கூட வஞ்சனை சொய்து இருக்கலாம்...&lt;br /&gt;காதல் நெஞ்சம் வஞ்சிக்கலாமா?...&lt;br /&gt;அவள் மேல் பிறந்த&lt;br /&gt;என் காதல் ஊற்றின்&lt;br /&gt;நீரோட்டம் குறையவே இல்லை...&lt;br /&gt;மேலும் பொங்கிப் பிரவாகமே செய்தது…&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தாத்தாவின் அருகு சென்று&lt;br /&gt;சத்தமாக சொன்னேன்...&lt;br /&gt;“தாத்தா!&lt;br /&gt;என் பெற்றோருடன் வருகின்றேன்&lt;br /&gt;உங்கள் வீட்டிற்கு”, என்று.&lt;br /&gt;&lt;br /&gt;நன்மதி&lt;br /&gt;ஒரவிழியால் பார்த்து இதழோரம்&lt;br /&gt;புன்னகை ஒன்றை பூக்கவிட்டாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அவளின்&lt;br /&gt;ஒற்றைச் சிரிப்பில் ஒழிந்திருந்தது&lt;br /&gt;உலகத்து மொழிகளின்&lt;br /&gt;மொத்த வார்த்தைகளும்!!!....&lt;br /&gt;ஃஃஃ (முற்றும்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-2759337462875604223?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2007/04/7.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-1794231016383641723</guid><pubDate>Fri, 30 Mar 2007 16:24:00 +0000</pubDate><atom:updated>2007-03-30T21:58:59.466+05:30</atom:updated><title>கிரகணம் -  (பாகம்-6)</title><description>&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;பாகம் – 6.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff66;"&gt;ஐயப்பாடுகளுக்குள் தான்&lt;br /&gt;ஐக்கியமாகிக் கொள்கின்றோம்&lt;br /&gt;அநேக நேரங்களில்...&lt;br /&gt;&lt;br /&gt;தயக்கக் கூண்டுக்குள் தான்&lt;br /&gt;தவித்துக் கொண்டிருக்கிறோம் - நல்ல&lt;br /&gt;தருணங்களை தவறவிட்டு விட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பலின் போர்வைக்குள் தான்&lt;br /&gt;குளிர்காய்ந்து கொண்டிருக்கிறோம்&lt;br /&gt;உற்சாக ஒளியை இழந்துகொண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் வெள்ளத்தில்&lt;br /&gt;நீந்திக் கரைசேர முயலும்&lt;br /&gt;என் சிந்தை கவர்ந்த&lt;br /&gt;சுந்தரச் செல்வியை&lt;br /&gt;எட்டிவிட எண்ணி சிட்டாய் ஏகினேன்&lt;br /&gt;அவள் பட்டுப்பாதம் தொட்டுக் கடந்த திசையில்...&lt;br /&gt;&lt;br /&gt;தூரங்களை நான் கடந்த பின்னும்&lt;br /&gt;இருவருக்கும் இடையேயான&lt;br /&gt;தூரம் தான் குறைந்த பாடில்லை...&lt;br /&gt;காட்டு வெள்ளத்தில்&lt;br /&gt;எதிர் நீச்சல் போடும்&lt;br /&gt;சிறு எறும்பு போலதான் என் நிலையும்...&lt;br /&gt;தொடங்கிய இடத்திற்கேத்தான்&lt;br /&gt;தள்ளப்படுகின்றேன் மக்கள் வெள்ளத்தால்!...&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜா மலர் வேண்டுமாயின்&lt;br /&gt;முட்களின் தீண்டலை தாங்கத்தான் வேண்டும்...&lt;br /&gt;மலைத்தேனை ருசிக்க வேண்டுமாயின்&lt;br /&gt;தேனீக்களின் கொடுக்குகளை சமாளிக்கத்தெரிய வேண்டும்...&lt;br /&gt;நிழலின் அருமை தெரிவதற்கு&lt;br /&gt;வெயிலின் வெம்மை உணர்ந்திருத்தல் வேண்டும்...&lt;br /&gt;காதலை நுகர்வதற்கும்&lt;br /&gt;காத்திருப்பும் முடிவுறா முயற்சியும் வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் இருக்கும் போது&lt;br /&gt;தெரியாத பதற்றமும் பரவசமும்&lt;br /&gt;பல காலம் பார்க்காத&lt;br /&gt;ஊரை நெருங்க நெருங்க பற்றிக்கொள்ளும்...&lt;br /&gt;என் நிலையும் அது தான்...&lt;br /&gt;என் பிரிய சகியை நெருங்க நெருங்க...&lt;br /&gt;பதற்ற நெருப்பு என்னிலும் பற்றிக்கொண்டது...&lt;br /&gt;பரவசக்குளிரில் உள்ளம் குதூகலித்தது...&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகத்தின் விளிம்பில் நின்று&lt;br /&gt;மயிர்க்கால்கள் கூட நர்த்தனம் ஆடி&lt;br /&gt;பரவசத்தின் எல்லையை பறைசாற்றுகின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;கைகள் தொடும் தூரத்தில்&lt;br /&gt;காரிகையை நெருங்கிவிட்டேன்...&lt;br /&gt;இருவரின் உள்ளங்களின்&lt;br /&gt;தொலைவை எங்கனம் அறிவேன்?!...&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே திறந்த புத்தகங்கள் தான்&lt;br /&gt;கடலும் காதலும்...&lt;br /&gt;மூச்சையடக்கத்தெரியாதவன் கடலையும்&lt;br /&gt;உணர்வுகளை மதிக்கத்தெரியாதவன் காதலையும்&lt;br /&gt;மர்மம் என்கின்றான்...&lt;br /&gt;மூச்சையடக்கி மூழ்கிப்பழகினால்&lt;br /&gt;முத்தெடுக்கலாம் கடலில்...&lt;br /&gt;உணர்வுகளில் புரிதலை வளர்த்துக்கொண்டால்&lt;br /&gt;காதலிக்கும் தகுதிபெறலாம் உலகில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வுகளைப் புரிதல்&lt;br /&gt;சாத்தியமென்றே நினைக்கின்றேன்...&lt;br /&gt;காதலும் சாத்தியம் தான் அதனால்...&lt;br /&gt;ஏந்திழை என்னை ஏற்கும் நிலைவரும்...&lt;br /&gt;தூரத்தின் தொலைவோ&lt;br /&gt;கைகளுக் கெட்டும் தொலைவில் தான்...&lt;br /&gt;&lt;br /&gt;கணப்பொழுதில்&lt;br /&gt;என் நினைவைக் கலைத்து&lt;br /&gt;நெஞ்சத்தில் குடிகொண்டவளின்&lt;br /&gt;முன்சென்று நின்றேன்...&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வுகளின் ஏக்கத்தையும் தாக்கத்தையும்&lt;br /&gt;வார்த்தைகளில் வடிவாக்கி&lt;br /&gt;வானவில்லாய் வர்ணம் தீட்டி&lt;br /&gt;ஆசைகளை அவளிடம் கூறிவிட&lt;br /&gt;எண்ணம் என்னுள்ளே கொண்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;என்னன்னவோ செய்தும்&lt;br /&gt;வார்த்தைகள் தான்&lt;br /&gt;வாய்விட்டு வரமருக்கின்றது!...&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனையும் தாண்டி&lt;br /&gt;ஒற்றை வார்த்தையில் அழைத்தேன் அவளை,&lt;br /&gt;‘அம்மணீ...’&lt;br /&gt;&lt;br /&gt;பதிலும் வந்தது!...&lt;br /&gt;அவளிடமிருந்தல்ல...&lt;br /&gt;அறுபதைத்தாண்டிய ஒரு&lt;br /&gt;அனுபவப் பழத்திடமிருந்து&lt;br /&gt;‘தம்பீ...என்னவேண்டும்?!...’&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் தாத்தாவாக இருக்குமோ?!...&lt;br /&gt;ஃஃஃ&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;………………………………………………………………… &lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;(வளரும்....)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-1794231016383641723?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2007/03/6.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-7477494377080335167</guid><pubDate>Mon, 26 Feb 2007 17:42:00 +0000</pubDate><atom:updated>2007-02-26T23:18:21.564+05:30</atom:updated><title>கிரகணம் -  (பாகம்-5)</title><description>&lt;span style="color:#3333ff;"&gt;&lt;u&gt;&lt;span style="font-size:180%;"&gt;பாகம் – 5.&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff33;"&gt;காதல் சுவாம் போன்றது...&lt;br /&gt;காதல் இதயம் போன்றது...&lt;br /&gt;காதல் காற்றைப்போல் வியாபித்திருப்பது...&lt;br /&gt;காதல் அலைகளாய் ஆர்ப்பரிப்பது...&lt;br /&gt;காதல் நட்சத்திரமாய் ஜொலிப்பது...&lt;br /&gt;காதல் மழலையாய் கனிவது...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் உற்ற உலகம் காலம் கடந்து வாழும்...&lt;br /&gt;காதல் அற்ற உலகம் கரைந்தே இறந்து போகும்...&lt;br /&gt;&lt;br /&gt;காதலில் எந்தக் காதல் சிறந்தது?!...&lt;br /&gt;மனிதக் காதல் சிறந்ததென்றே சிலாகித்து&lt;br /&gt;நாளும் பிதற்றித்திரிகின்றோம்!...&lt;br /&gt;&lt;br /&gt;என்வரையில் சொல்வேன்&lt;br /&gt;மனிதனும், மனிதன் வளர்க்கும்&lt;br /&gt;பிராணிகளும் மட்டுமே&lt;br /&gt;காதலில் தாழ்ச்சி என்பேன்...&lt;br /&gt;மனிதனின் சகவாசமற்ற விலங்குகளே&lt;br /&gt;காதலில் உயற்சி என்பேன்...&lt;br /&gt;&lt;br /&gt;காதலி இருக்கும் போது&lt;br /&gt;மற்றொருக் காதலியை தேடித்திரிவதும்...&lt;br /&gt;மனைவி இருக்கும் போதே&lt;br /&gt;கள்ளக் காதலை நாடுவதும்....&lt;br /&gt;மனிதரில் மட்டுமே நடக்கின்ற ஒன்று...&lt;br /&gt;மனிதன் பேணிவளர்க்கும் விலங்குகள் மட்டும்&lt;br /&gt;மனிதனுக்கு இழைத்ததா என்ன?!...&lt;br /&gt;ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாய்க்கும்&lt;br /&gt;நிலையான ஜோடி எது?...&lt;br /&gt;&lt;br /&gt;ஜோடி விட்டு ஜோடி தேடும் படலம்&lt;br /&gt;எந்த காட்டுவிலங்கிடமும் கண்பதறிது...&lt;br /&gt;&lt;br /&gt;வோளைக்கொரு துணை என்பது&lt;br /&gt;காட்டு ராஜா சிங்கத்திடம் இல்லை...&lt;br /&gt;நாட்டு ராஜாக்கள் மட்டும்&lt;br /&gt;நாயாய் அலைவதேன்?!...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகள் அதிகம் மனிதனுக்கு...&lt;br /&gt;பெண்ணாகட்டும்...&lt;br /&gt;பொண்ணாகட்டும்...&lt;br /&gt;மண்ணாகட்டும்...&lt;br /&gt;அனைத்திடமும் ஆசை அதிகம் மனிதனுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;அஃரிணை மீது ஆசை...&lt;br /&gt;நியாப்படுத்திக் கொள்ளலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;உயர்திணை பெண்ணிடம் ஆசை வேண்டாம்...&lt;br /&gt;அவள் பொருளல்ல...&lt;br /&gt;உயிர்...&lt;br /&gt;மனிதா பெண்ணிடத்தில் அன்புகொள்...&lt;br /&gt;காதல் கொள்...&lt;br /&gt;&lt;br /&gt;நிமிடத்திற்கு நிமிடம்&lt;br /&gt;நிறம்மாற்றும் பஞ்சோந்தித் தனம்&lt;br /&gt;காதலில் வேண்டாம்...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் இயற்கையானது...&lt;br /&gt;காசு பார்த்து...&lt;br /&gt;ஜாதி பார்த்து...&lt;br /&gt;மதம் பார்த்து...&lt;br /&gt;நிறம் பார்த்து...&lt;br /&gt;அழகு பார்த்து...&lt;br /&gt;காதல் வளர்த்து&lt;br /&gt;காதலை கொச்சை செய்யாதே!...&lt;br /&gt;&lt;br /&gt;காதலை இயற்கையின் வழியிலேயே காதல் செய்..&lt;br /&gt;காதலும் புனிதமாகும்...&lt;br /&gt;நீயும் புனிதனாவாய்...&lt;br /&gt;&lt;br /&gt;கிரகணம் முடிந்துவிட்டது...&lt;br /&gt;பால் நிலா இருள் கிழித்து&lt;br /&gt;மருள்நீங்கி மக்கள் காணக்கிடைக்கின்றாள்&lt;br /&gt;தன் பூரணதரிசனம் தந்து&lt;br /&gt;பூத்துச் சிரிக்கின்றாள்...&lt;br /&gt;&lt;br /&gt;காதலி!... நீ மட்டும்&lt;br /&gt;என் கண்களுக்குள் சிக்காமல்&lt;br /&gt;கண்ணாமூச்சி விளையாடுவதின் மர்மம் என்ன?!...&lt;br /&gt;&lt;br /&gt;காதலி?!...&lt;br /&gt;வினோதமாகத் தெரிகின்றதோ?...&lt;br /&gt;காதலிக்காத ஒருத்தி&lt;br /&gt;கண்டவுடன் எங்கனம் காதலியாவாள்?...&lt;br /&gt;அவள் காதலிக்கின்றாளா இல்லையா&lt;br /&gt;என்பதல்ல கேள்வி...&lt;br /&gt;நான் காதலிக்கின்றேன்&lt;br /&gt;அதனால் அவளென் காதலி என்பேன்...&lt;br /&gt;ஒருவேளை அவளும் காதலித்தால்&lt;br /&gt;நான் அவளின் காதலன் ஆவேன்...&lt;br /&gt;நாங்கள் காதலர் ஆவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் காதலிக்கவில்லை என்றாலும்&lt;br /&gt;அவள் என் காதலிதான்...&lt;br /&gt;என் காதல் பயணம் தொடரும்...&lt;br /&gt;என் பயணத்தின் எல்லை அவள்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;நாம் காதல் கொண்டவர்&lt;br /&gt;காதலித்தால் மட்டும் காதலிப்பதல்ல காதல்...&lt;br /&gt;அவர் காதலற்ற போதும் கூட காதலிப்பதுவே காதல்...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் துன்பம் செய்யத்தெறியாதது...&lt;br /&gt;காதல் கொடுமை செய்யாதது...&lt;br /&gt;காதல் கருணை வடிவானது...&lt;br /&gt;காதல் அன்பாய் மலர்வது...&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே என் காதலி...&lt;br /&gt;ஏங்கித் தவிக்கின்றேன்...&lt;br /&gt;உயிரின் உருவாய் அவளை ஏற்றுக்கொண்டேன்&lt;br /&gt;காதலின் கருவை என்னுள் வைத்துவிட்டேன்...&lt;br /&gt;காலம் காலமாய்&lt;br /&gt;ஆலம் விழுதென காதலை வளர்த்திடுவேன்&lt;br /&gt;காதலி அவளை கண்டு விட்டால்.&lt;br /&gt;&lt;br /&gt;கரைமுட்டும் மலைவெள்ளம் போல்&lt;br /&gt;மக்கள் கூட்டத்தின் எல்லையெங்கும்&lt;br /&gt;தொட்டுத் தேடுகின்றேன்...&lt;br /&gt;காணக்கிடைப்பாள் என் காதலியென்றெண்ணி...&lt;br /&gt;&lt;br /&gt;மனதின் எண்ணெங்கள் பொய்ப்பதில்லை...&lt;br /&gt;நிலையான முயற்சியென்றும் தோற்பதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அதோ...&lt;br /&gt;மக்கள் வெள்ளத்தில்&lt;br /&gt;நீந்த முயல்வதென் வெண்ணிலாவா?!…&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃ வளரும்....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-7477494377080335167?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2007/02/5_26.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-9127786328007557779</guid><pubDate>Mon, 26 Feb 2007 17:42:00 +0000</pubDate><atom:updated>2007-02-26T23:15:05.570+05:30</atom:updated><title>கிரகணம் -  (பாகம்-5)</title><description>&lt;span style="color:#3333ff;"&gt;&lt;u&gt;&lt;span style="font-size:180%;"&gt;பாகம் – 5.&lt;/span&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff33;"&gt;காதல் சுவாம் போன்றது...&lt;br /&gt;காதல் இதயம் போன்றது...&lt;br /&gt;காதல் காற்றைப்போல் வியாபித்திருப்பது...&lt;br /&gt;காதல் அலைகளாய் ஆர்ப்பரிப்பது...&lt;br /&gt;காதல் நட்சத்திரமாய் ஜொலிப்பது...&lt;br /&gt;காதல் மழலையாய் கனிவது...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் உற்ற உலகம் காலம் கடந்து வாழும்...&lt;br /&gt;காதல் அற்ற உலகம் கரைந்தே இறந்து போகும்...&lt;br /&gt;&lt;br /&gt;காதலில் எந்தக் காதல் சிறந்தது?!...&lt;br /&gt;மனிதக் காதல் சிறந்ததென்றே சிலாகித்து&lt;br /&gt;நாளும் பிதற்றித்திரிகின்றோம்!...&lt;br /&gt;&lt;br /&gt;என்வரையில் சொல்வேன்&lt;br /&gt;மனிதனும், மனிதன் வளர்க்கும்&lt;br /&gt;பிராணிகளும் மட்டுமே&lt;br /&gt;காதலில் தாழ்ச்சி என்பேன்...&lt;br /&gt;மனிதனின் சகவாசமற்ற விலங்குகளே&lt;br /&gt;காதலில் உயற்சி என்பேன்...&lt;br /&gt;&lt;br /&gt;காதலி இருக்கும் போது&lt;br /&gt;மற்றொருக் காதலியை தேடித்திரிவதும்...&lt;br /&gt;மனைவி இருக்கும் போதே&lt;br /&gt;கள்ளக் காதலை நாடுவதும்....&lt;br /&gt;மனிதரில் மட்டுமே நடக்கின்ற ஒன்று...&lt;br /&gt;மனிதன் பேணிவளர்க்கும் விலங்குகள் மட்டும்&lt;br /&gt;மனிதனுக்கு இழைத்ததா என்ன?!...&lt;br /&gt;ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாய்க்கும்&lt;br /&gt;நிலையான ஜோடி எது?...&lt;br /&gt;&lt;br /&gt;ஜோடி விட்டு ஜோடி தேடும் படலம்&lt;br /&gt;எந்த காட்டுவிலங்கிடமும் கண்பதறிது...&lt;br /&gt;&lt;br /&gt;வோளைக்கொரு துணை என்பது&lt;br /&gt;காட்டு ராஜா சிங்கத்திடம் இல்லை...&lt;br /&gt;நாட்டு ராஜாக்கள் மட்டும்&lt;br /&gt;நாயாய் அலைவதேன்?!...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகள் அதிகம் மனிதனுக்கு...&lt;br /&gt;பெண்ணாகட்டும்...&lt;br /&gt;பொண்ணாகட்டும்...&lt;br /&gt;மண்ணாகட்டும்...&lt;br /&gt;அனைத்திடமும் ஆசை அதிகம் மனிதனுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;அஃரிணை மீது ஆசை...&lt;br /&gt;நியாப்படுத்திக் கொள்ளலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;உயர்திணை பெண்ணிடம் ஆசை வேண்டாம்...&lt;br /&gt;அவள் பொருளல்ல...&lt;br /&gt;உயிர்...&lt;br /&gt;மனிதா பெண்ணிடத்தில் அன்புகொள்...&lt;br /&gt;காதல் கொள்...&lt;br /&gt;&lt;br /&gt;நிமிடத்திற்கு நிமிடம்&lt;br /&gt;நிறம்மாற்றும் பஞ்சோந்தித் தனம்&lt;br /&gt;காதலில் வேண்டாம்...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் இயற்கையானது...&lt;br /&gt;காசு பார்த்து...&lt;br /&gt;ஜாதி பார்த்து...&lt;br /&gt;மதம் பார்த்து...&lt;br /&gt;நிறம் பார்த்து...&lt;br /&gt;அழகு பார்த்து...&lt;br /&gt;காதல் வளர்த்து&lt;br /&gt;காதலை கொச்சை செய்யாதே!...&lt;br /&gt;&lt;br /&gt;காதலை இயற்கையின் வழியிலேயே காதல் செய்..&lt;br /&gt;காதலும் புனிதமாகும்...&lt;br /&gt;நீயும் புனிதனாவாய்...&lt;br /&gt;&lt;br /&gt;கிரகணம் முடிந்துவிட்டது...&lt;br /&gt;பால் நிலா இருள் கிழித்து&lt;br /&gt;மருள்நீங்கி மக்கள் காணக்கிடைக்கின்றாள்&lt;br /&gt;தன் பூரணதரிசனம் தந்து&lt;br /&gt;பூத்துச் சிரிக்கின்றாள்...&lt;br /&gt;&lt;br /&gt;காதலி!... நீ மட்டும்&lt;br /&gt;என் கண்களுக்குள் சிக்காமல்&lt;br /&gt;கண்ணாமூச்சி விளையாடுவதின் மர்மம் என்ன?!...&lt;br /&gt;&lt;br /&gt;காதலி?!...&lt;br /&gt;வினோதமாகத் தெரிகின்றதோ?...&lt;br /&gt;காதலிக்காத ஒருத்தி&lt;br /&gt;கண்டவுடன் எங்கனம் காதலியாவாள்?...&lt;br /&gt;அவள் காதலிக்கின்றாளா இல்லையா&lt;br /&gt;என்பதல்ல கேள்வி...&lt;br /&gt;நான் காதலிக்கின்றேன்&lt;br /&gt;அதனால் அவளென் காதலி என்பேன்...&lt;br /&gt;ஒருவேளை அவளும் காதலித்தால்&lt;br /&gt;நான் அவளின் காதலன் ஆவேன்...&lt;br /&gt;நாங்கள் காதலர் ஆவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் காதலிக்கவில்லை என்றாலும்&lt;br /&gt;அவள் என் காதலிதான்...&lt;br /&gt;என் காதல் பயணம் தொடரும்...&lt;br /&gt;என் பயணத்தின் எல்லை அவள்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;நாம் காதல் கொண்டவர்&lt;br /&gt;காதலித்தால் மட்டும் காதலிப்பதல்ல காதல்...&lt;br /&gt;அவர் காதலற்ற போதும் கூட காதலிப்பதுவே காதல்...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் துன்பம் செய்யத்தெறியாதது...&lt;br /&gt;காதல் கொடுமை செய்யாதது...&lt;br /&gt;காதல் கருணை வடிவானது...&lt;br /&gt;காதல் அன்பாய் மலர்வது...&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே என் காதலி...&lt;br /&gt;ஏங்கித் தவிக்கின்றேன்...&lt;br /&gt;உயிரின் உருவாய் அவளை ஏற்றுக்கொண்டேன்&lt;br /&gt;காதலின் கருவை என்னுள் வைத்துவிட்டேன்...&lt;br /&gt;காலம் காலமாய்&lt;br /&gt;ஆலம் விழுதென காதலை வளர்த்திடுவேன்&lt;br /&gt;காதலி அவளை கண்டு விட்டால்.&lt;br /&gt;&lt;br /&gt;கரைமுட்டும் மலைவெள்ளம் போல்&lt;br /&gt;மக்கள் கூட்டத்தின் எல்லையெங்கும்&lt;br /&gt;தொட்டுத் தேடுகின்றேன்...&lt;br /&gt;காணக்கிடைப்பாள் என் காதலியென்றெண்ணி...&lt;br /&gt;&lt;br /&gt;மனதின் எண்ணெங்கள் பொய்ப்பதில்லை...&lt;br /&gt;நிலையான முயற்சியென்றும் தோற்பதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அதோ...&lt;br /&gt;மக்கள் வெள்ளத்தில்&lt;br /&gt;நீந்த முயல்வதென் வெண்ணிலாவா?!…&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃ                                        வளரும்....&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-9127786328007557779?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2007/02/5.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-195232240098095531</guid><pubDate>Wed, 21 Feb 2007 16:35:00 +0000</pubDate><atom:updated>2007-02-21T22:09:28.403+05:30</atom:updated><title>கிரகணம் -  (பாகம்-4)</title><description>&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:blue;"&gt;பாகம் – 4.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஏக்கங்களும்&lt;br /&gt;எதிர்பார்ப்புக்களும் தான்&lt;br /&gt;அடுத்த படிக்கு ஏறவைக்கின்றது&lt;br /&gt;நம்மை...&lt;br /&gt;&lt;br /&gt;பசித்ததால் தான்&lt;br /&gt;உணவைத்தேடினோம்...&lt;br /&gt;உணவில் ருசியை நாடினோம்...&lt;br /&gt;பொட்டல் தரைகளை விளைநிலமாக்கினோம்...&lt;br /&gt;நாளைய பசிக்கு இன்றே&lt;br /&gt;சேமிப்பைத்தொடங்கினோம்...&lt;br /&gt;கற்கால மனிதத்திலிருந்து&lt;br /&gt;தற்கால நாகரீகம் வரை&lt;br /&gt;பாதைகள் பல கடந்தோம்...&lt;br /&gt;அனைத்தும்&lt;br /&gt;ஏக்கங்கள் எதிர்பார்ப்புகளின் விளைவே...&lt;br /&gt;&lt;br /&gt;மனிதத்திற்கு காதல் மீதும்&lt;br /&gt;ஏக்கங்களும்&lt;br /&gt;எதிர்பார்ப்பும் அதிகம்...&lt;br /&gt;தமிழனின் காதலுக்கோ&lt;br /&gt;இன்னும் அதிகம்...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வளர்வதிலும்&lt;br /&gt;காதலர்கள் வாழ்வதிலும்&lt;br /&gt;காதலுள்ளவன் தமிழன்...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வளர்க்க&lt;br /&gt;கடவுளையே காதலிக்க வைத்தவன்...&lt;br /&gt;காதலின் வளர்ச்சிக்கு இயற்கையை&lt;br /&gt;தூதுவிட்டவன்...&lt;br /&gt;இயற்கையையும் காதலிப்பவன்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் எனக்கும்&lt;br /&gt;காதல் அரும்புதலில் வியப்பென்ன?...&lt;br /&gt;&lt;br /&gt;கிரகணப்பொழுதில்&lt;br /&gt;மனதைக் கவர்ந்து சென்ற&lt;br /&gt;கன்னியவளை எங்கு காண்பேன்...&lt;br /&gt;என் காதல் நெஞ்சை&lt;br /&gt;எங்கனம் உரைப்பேன்?...&lt;br /&gt;&lt;br /&gt;தயக்கம் காதலின்&lt;br /&gt;முதல் எதிரி...&lt;br /&gt;தயக்கத்தால் தளிர்விடாமல்&lt;br /&gt;முளையிலேயே கருகிய காதல் பல...&lt;br /&gt;&lt;br /&gt;குஞ்சு முட்டையின் தோடுடைத்து&lt;br /&gt;வெளிப்பட்டால் தான்&lt;br /&gt;விரிந்த வானில் வலம்வரலாம்…&lt;br /&gt;&lt;br /&gt;தயக்கக்கூட்டை விட்டு&lt;br /&gt;எண்ணங்கள் வெளிப்பட்டால் தான்&lt;br /&gt;காதல் மொட்டவிழ்ந்து மலரும்&lt;br /&gt;வாழ்க்கை காதல் பூந்தோட்டமாய் மாறும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏந்திழையவளை&lt;br /&gt;எண்திசையும் காற்றாய்&lt;br /&gt;ஏகி தேடினேன்...&lt;br /&gt;&lt;br /&gt;மான்விழியவளின்&lt;br /&gt;எழில் உருமட்டுமன்று...&lt;br /&gt;மலரவளின் தேகம் தொட்ட&lt;br /&gt;தென்றலின் தீண்டல் கூட போதும்&lt;br /&gt;அவளின் பாதம் பட்டு&lt;br /&gt;புண்ணியம் தேடும் இடம் கணிக்க...&lt;br /&gt;&lt;br /&gt;நதிதீரத்தில்&lt;br /&gt;மணலென திரண்ட மக்கள் கூட்டத்தில்&lt;br /&gt;வைரம் ஒன்று மறைந்தலும் சாத்தியமோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;வானில் இருள்கிழித்து&lt;br /&gt;மதிதன் மலர்முகம் காட்டிற்று...&lt;br /&gt;என் காதல் மதிமுகம் தான் காணேன்!...&lt;br /&gt;&lt;br /&gt;கூடிய மக்கள் வெள்ளத்தில்&lt;br /&gt;மீனாய் நீந்தினேன் அங்குமிங்கும்&lt;br /&gt;ஏங்கே என்னவளின் தூண்டல் விழிகள்?!...&lt;br /&gt;&lt;br /&gt;காண்பேனா அவளை?!...&lt;br /&gt;காதல் சிறையில் சிக்குண்டு&lt;br /&gt;அவளின்&lt;br /&gt;கைதியாவேனா விரைவில்?!...&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-195232240098095531?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2007/02/4.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-2510379477810996722</guid><pubDate>Mon, 19 Feb 2007 15:59:00 +0000</pubDate><atom:updated>2007-02-19T21:33:18.897+05:30</atom:updated><title>கிரகணம் -  (பாகம்-3)</title><description>&lt;span style="font-size:180%;color:teal;"&gt;&lt;u&gt;பாகம் -3.&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff33;"&gt;பற்றற்ற மனிதர்&lt;br /&gt;யார் உளர் உலகில்?...&lt;br /&gt;பற்றற்றதாய் கூறும் ஞானியரும்&lt;br /&gt;பற்றியே நிற்பர் இறையடி...&lt;br /&gt;&lt;br /&gt;பொருள் மீது...&lt;br /&gt;உயிர்கள் மீது...&lt;br /&gt;நியாயமாகக் கொள்ளும் பற்றை&lt;br /&gt;ஆசை என்போம்...&lt;br /&gt;முறையின்றிக் கொள்ளும் பற்றை&lt;br /&gt;பேராசை என்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்ப்பின்றி எல்லா&lt;br /&gt;மனிதர் மீதும் கொள்ளும் பற்றை&lt;br /&gt;மனிதாபிமானம் என்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தம் பார்த்து&lt;br /&gt;பந்தம் கொள்ளும் பற்றை&lt;br /&gt;பாசம் என்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆணிடத்து பெண்ணும்&lt;br /&gt;பெண்ணிடத்து ஆணும்&lt;br /&gt;உயிர்வைத்து கொள்ளும் பற்றை&lt;br /&gt;காதல் என்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணிவளிடத்து&lt;br /&gt;நான் வைத்த பற்று&lt;br /&gt;காதலென்று கொள்ளல் தகுமோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்துணர்ந்து அறிந்த பின்னே&lt;br /&gt;வருவது மட்டுமல்ல காதல்...&lt;br /&gt;பேசிக்கழித்து சிரித்த பின்னே&lt;br /&gt;வருவது மட்டுமல்ல காதல்...&lt;br /&gt;பார்த்த கணத்திலேயும் வரலாம் காதல்...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஒரு நோய்...&lt;br /&gt;காதல் ஒருவித பசி...&lt;br /&gt;&lt;br /&gt;நோய்வராத உடலுமில்லை...&lt;br /&gt;பசி உணராத வயிருமில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றுமே நேரம் குறித்து&lt;br /&gt;சொல்லிவிட்டு வருவதில்லை...&lt;br /&gt;எந்த கணத்திலும் நிகழலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்த சில கணங்களில்&lt;br /&gt;அவள் மீது கொண்ட பற்றும்&lt;br /&gt;காதல் என்றே கொண்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;காதலுக்கு இரு முகங்கள் உண்டா?!...&lt;br /&gt;உண்மைக் காதலுக்கு&lt;br /&gt;எப்போதுமே ஓரே முகம் தான்&lt;br /&gt;அன்பு முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது..&lt;br /&gt;நாம் காதலித்தவர்&lt;br /&gt;நம்மை காதலித்தாலும் வெறுத்தாலும்&lt;br /&gt;பள்ளம் நோக்கி ஓடும் வெள்ளமதாய்&lt;br /&gt;மாறாது நன்மை நினைப்பதே...&lt;br /&gt;&lt;br /&gt;மங்கையவள்&lt;br /&gt;என் கண்பார்வையினின்று மறைந்த பின்னும்&lt;br /&gt;எண்ணமதில் நிலைத்தே நின்று வதைத்தாள்&lt;br /&gt;வந்து என்னை பார்பார் என்று...&lt;br /&gt;&lt;br /&gt;என் மனப்பறவை&lt;br /&gt;தனக்கான கூடாக&lt;br /&gt;நினைத்ததோ அவளை...&lt;br /&gt;அவள் எத்திசை சென்றிருப்பாளென&lt;br /&gt;ஏங்கிற்று என் மனம்...&lt;br /&gt;&lt;br /&gt;கண்களோ எண்திசையும் சுற்றித் தேடியது...&lt;br /&gt;ஏந்திளை எங்கிருப்பாளென்று...&lt;br /&gt;&lt;br /&gt;கால்களோ மக்கள் வெள்ளத்தில்&lt;br /&gt;வழி கிடைத்த இடமல்லாம் ஊர்ந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் காணக்கிடைப்பாளா – என்&lt;br /&gt;காதல் கிளி...&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் கூட கேட்காமல் விட்டுவிட்டேனே?...&lt;br /&gt;&lt;br /&gt;மனதிற்குள்ளேயே எழுதி எழுதிப் பார்க்கின்றேன்&lt;br /&gt;அவள் திருப்பெயர் என்னவாய் இருக்குமென்று...&lt;br /&gt;அவள் அழகுக்கு பெயர் தான் கிடைக்கவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;“நிலா” வாக இருக்குமோ?!...&lt;br /&gt;இல்லை… இல்லை...&lt;br /&gt;அது மாதத்தில் பாதிநாள்&lt;br /&gt;தன் எழில் முகத்தையே இழந்து விடுகின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;“ரோஜா”வாக இருக்குமோ?!...&lt;br /&gt;இல்லை...இல்லை...&lt;br /&gt;அது ஒரு பொழுதுக்குள்ளே&lt;br /&gt;தன் இதழ்களை உதிர்த்து விடுகின்றது...&lt;br /&gt;&lt;br /&gt;என்னவாகத்தான் இருக்கும் இவள் பெயர்?...&lt;br /&gt;என்னவாக இருந்தால் தான் என்ன?&lt;br /&gt;பெயரால் அவளுக்கு பெருமையல்ல...&lt;br /&gt;எழில் நிலா அவளால் தான்&lt;br /&gt;அவள் கொண்ட பெயருக்கு பெருமை.&lt;br /&gt;&lt;br /&gt;தாயைத் தொலைத்த&lt;br /&gt;குழந்தையதாய் தேடுகின்றேன்...&lt;br /&gt;எங்கே சென்றிருப்பாள்&lt;br /&gt;என் தங்கத் தாரகை...&lt;br /&gt;ஃஃஃ&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-2510379477810996722?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2007/02/3.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-5790488302184673375</guid><pubDate>Fri, 16 Feb 2007 16:32:00 +0000</pubDate><atom:updated>2007-02-16T22:04:35.526+05:30</atom:updated><title>கிரகணம் -  (பாகம்-2)</title><description>&lt;div align="left"&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;பாகம்-2.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff33;"&gt;அருகில் வந்து மெல்ல&lt;br /&gt;முகம் மலர்ந்து நின்றாள்...&lt;br /&gt;&lt;br /&gt;காலைக் கதிரொளி கண்டேன்&lt;br /&gt;அவள் நிலா முகத்தில்.&lt;br /&gt;மதியின் தண்மை கண்டேன்&lt;br /&gt;அவள் சூரியக் கண்களில்.&lt;br /&gt;இரவின் வர்ணம் கண்டேன்&lt;br /&gt;அவள் கார் கூந்தலில்.&lt;br /&gt;மூன்றாம்நாள் பிறையை கண்டேன்&lt;br /&gt;அவள் புருவ பீலியில்&lt;br /&gt;&lt;br /&gt;பிரம்மன் பலாப்பழத்தின் சுவையில் தித்தித்து&lt;br /&gt;இவளின் இதழாய் வைத்து&lt;br /&gt;சிகப்பு வர்ணம் தீட்டியிருப்பானோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;இவள் வனப்பை இங்கு சொல்ல&lt;br /&gt;வார்த்தைகள் இல்லை...&lt;br /&gt;நல்ல ஆண்மகவுக்கது முறையும் அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;முல்லையின் நறுமணம் கூட&lt;br /&gt;முத்துப் பெண்ணிவளின் தரிசனம் காணத்தான்&lt;br /&gt;சற்று முன் உலாவந்ததோ...&lt;br /&gt;&lt;br /&gt;நிலாப்பெண்ணைத் தொடர்வர்&lt;br /&gt;நட்டத்திரத் தோழிகள் எப்போதும்.&lt;br /&gt;இவளின் தோழியர் எங்கே?!...&lt;br /&gt;இவள் ஒற்றைச் சூரியனோ!...&lt;br /&gt;&lt;br /&gt;கைகளிரண்டும் தட்டி&lt;br /&gt;என் கருத்திற்கு ஊக்கம் தந்த நங்கை&lt;br /&gt;அமுதவாய் மலர்ந்து&lt;br /&gt;தேன் தமிழில்&lt;br /&gt;ஒருவார்த்தை பாராட்டிட மாட்டாளா?...&lt;br /&gt;பரிதவிப்பில்,&lt;br /&gt;வானில் நின்று பூமியில் இறைநோக்கும்&lt;br /&gt;பறவையின் இறகுகளாய் படபடத்தது&lt;br /&gt;அடியேன் நெஞ்சம்...&lt;br /&gt;அவளின் இதழ் பார்த்து...&lt;br /&gt;&lt;br /&gt;முகில்கள் எப்போதும்&lt;br /&gt;மழையாய் பூமியைச் சேர்வதில்லை...&lt;br /&gt;அலைகள் எப்போதும்&lt;br /&gt;நுரையோடு கரையைத் தொடுவதில்லை...&lt;br /&gt;பூக்கும் பூக்கள் எல்லாம்&lt;br /&gt;கனியாகும் வரை நிலைப்பதில்லை...&lt;br /&gt;மனிதனின் ஆசைகளும் எல்லா&lt;br /&gt;நேரங்களிலும் முழுதாய் நிறைவேறுவதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணப்படி அவளும் என்னிடம்&lt;br /&gt;ஒருவார்த்தை கூட பேசவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்தின் வாசனை படாத கிராமம் இது...&lt;br /&gt;கிராமத்தின் நாணமும்...&lt;br /&gt;அறிமுகமில்லா ஆணிடம் என்ன அகவல் என்று&lt;br /&gt;கிராமத்தின் நாகரீகத்தாலும்...&lt;br /&gt;பேசாமல் இருந்திருப்பாளோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணம் மட்டும்&lt;br /&gt;மலரைச் சுற்றும் பட்டாம் பூச்சியாய்&lt;br /&gt;அவளையே சுற்றிப்பறந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் நினைவுகளோ...&lt;br /&gt;என் மன ஏட்டில், அனுமதியின்றியே&lt;br /&gt;தனக்காய் பல பக்கங்களை&lt;br /&gt;பத்திரம் செய்து கொண்டது...&lt;br /&gt;&lt;br /&gt;என் விழியும் எண்ணங்களும்&lt;br /&gt;அவளைச் சுற்றியே பறக்க...&lt;br /&gt;அவளின் விழிகளின் பார்வை&lt;br /&gt;வேரெங்கோ பறந்தது...&lt;br /&gt;இறைதேடிவந்த பறவை கூடுதேடி பறப்பது போல...&lt;br /&gt;&lt;br /&gt;நியுட்டனின் மூன்றாம் விதி&lt;br /&gt;இங்கும் விளையாடியது...&lt;br /&gt;மின்னலாய் வந்தாள்&lt;br /&gt;புயலாய் மனதைச் சுருட்டினாள்..&lt;br /&gt;மீண்டும் மின்னலாய் திரும்புகின்றாள்...&lt;br /&gt;என் மனதை மட்டும் கலைத்துவிட்டு...&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளையடித்துச் செல்வது குற்றமாம்...&lt;br /&gt;இந்தியத் தண்டனைச் சட்டம் சொல்கின்றது...&lt;br /&gt;என் மனதை கொள்ளையிட்டுச் செல்கின்றாள்&lt;br /&gt;யார் இவளைத் தண்டிப்பது?!…&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃ. (வளரும்...)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-5790488302184673375?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2007/02/2.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-593065833245649166</guid><pubDate>Thu, 15 Feb 2007 01:58:00 +0000</pubDate><atom:updated>2007-02-15T07:35:27.129+05:30</atom:updated><title>கிரகணம் -  (பாகம்-1)</title><description>&lt;span style="color:#ff0000;"&gt;(இது தொடர் கதை போல கவிதையில் ஒரு சிறு முயற்சி.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பாகம்-1&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff33;"&gt;கதிரவன் கண்மூடி நித்திரையில் மூழ்கி&lt;br /&gt;கணநேரம் கழித்திருக்க...&lt;br /&gt;வையகம்&lt;br /&gt;தன்மேல் கருப்பு போர்வை&lt;br /&gt;போர்த்திக்கொண்டது...&lt;br /&gt;&lt;br /&gt;வானம்&lt;br /&gt;சாபம் பெற்ற இந்திரனாய்&lt;br /&gt;சாமந்திப் பூ தோட்டமதாய்&lt;br /&gt;தேகமெங்கும் நட்சத்திரக் கண்திறந்து&lt;br /&gt;மின்மினிப் பூச்சியாய் மினிங்கியது...&lt;br /&gt;&lt;br /&gt;தவழ்ந்து வந்த தென்றலின் தாலாட்டில்&lt;br /&gt;நறுமணம் கலந்தது&lt;br /&gt;மெல்ல மொட்டவிழந்த முல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பகலெல்லாம்&lt;br /&gt;சூரிய ஆண்தனை காண&lt;br /&gt;நாணம் பூண்டு மறைந்திருந்த&lt;br /&gt;நிலவுப் பெண்ணாள்&lt;br /&gt;மெல்ல முகமலர்ந்தாள் விண் தாமரையாய்...&lt;br /&gt;&lt;br /&gt;தோகையவள் எழில் கூட்ட&lt;br /&gt;தோழியராய் தேகம் தொட்டே&lt;br /&gt;தொடர்ந்திட்டாள் மேகப்பெண்ணாள்.&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணகத்து பெண்ணிவளின்&lt;br /&gt;அழகெல்லாம் நாணிநிற்க&lt;br /&gt;மண்ணகத்தில் பெண்ணொருத்தி பிறந்திப்பாளா?&lt;br /&gt;பிறந்திருந்தால் நம் கண்ணுக்கு காணக்கிடைப்பாளா?&lt;br /&gt;வாலிப நெஞ்சத்தின் தாக்கத்தால்&lt;br /&gt;மூளையின் ஒருசெல்லில் எழுந்த வினாகூட&lt;br /&gt;இனிமை தந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்று மணல் மேட்டில்&lt;br /&gt;கூடிட்ட கூட்டத்தில் ஐக்கியமானேன்...&lt;br /&gt;இன்று சந்திரகிரகணமாம்...&lt;br /&gt;பார்க்கும் ஆசை&lt;br /&gt;எனக்கும் இருந்தது&lt;br /&gt;சந்திரகிரகணத்தை அல்ல...&lt;br /&gt;கூடும் சந்திரவதனங்களை!...&lt;br /&gt;இளமையின் ஈர்ப்பல்லவா?...&lt;br /&gt;நான் மட்டும் விதிவிலக்கா!...&lt;br /&gt;&lt;br /&gt;நல் பவுர்ணமி நாளில்&lt;br /&gt;சந்திரனில் படும் சூரியனின் ஒளிதனை&lt;br /&gt;பூமியது சிறிது நேரம் மறைத்திட&lt;br /&gt;நிலவும் ஒளியின்றி மறைந்திடும் நிகழ்வு&lt;br /&gt;சந்திரகிரகணம்...&lt;br /&gt;இது நான் பள்ளியதில் படித்திட்ட பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கோ..ஆற்று மணல் மேட்டில்&lt;br /&gt;மேவிநின்ற கூட்டத்தார் உரைத்திட்டார்&lt;br /&gt;நிலாதனை இராகு வந்து விழிங்கிட&lt;br /&gt;சந்திரகிரகணம் நிகழுமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;மறுத்து நான்&lt;br /&gt;பள்ளிப்பாடமதில் கற்றதை உரைத்திடவே&lt;br /&gt;கைகொட்டி சிரிக்கின்றார்...&lt;br /&gt;ஏழனமாய் எனை பார்க்கின்றார்...&lt;br /&gt;தன்கருத்து உண்மையென்று புகல&lt;br /&gt;முன்னவனை துணைக்களைக்கின்றார்...&lt;br /&gt;பலமாக புத்தியின்றி புலம்புகின்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;மாந்தர்காள்!&lt;br /&gt;மந்தைவெளி மாடல்ல..&lt;br /&gt;செம்மரி ஆடுமல்ல நாம்...&lt;br /&gt;முன்னவர் சாய்ந்த வழி சாய்வதற்கு...&lt;br /&gt;தெய்வப்புலவன் வள்ளுவனே செப்பிவிட்டான்&lt;br /&gt;எவர் கூற்றென்றாலும் ஆய்ந்தறிவதே அறிவென்று...&lt;br /&gt;ஆதலின் உண்மை உணருங்கள் என்று&lt;br /&gt;அவர் பார்த்து உரைத்திட்டேன்...&lt;br /&gt;ஆயினும் பெரியவர் ஒருவர்&lt;br /&gt;எனை பார்த்து முறைத்திட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் திரும்பிட்டார்&lt;br /&gt;இருகை சேரும் ஓசைகேட்டு...&lt;br /&gt;யாரந்த மிருதங்க ஓசைக்குச் சொந்தக்காரர்&lt;br /&gt;நானும் காண ஏங்கிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ஓசைகேட்ட திசையிலிருந்து&lt;br /&gt;தென்றல் மல்லி வாசம் சுமந்து வந்தது&lt;br /&gt;உணர்ந்து கொண்டேன்,&lt;br /&gt;யாரந்த மிருதங்க ஓசைக்குச் சொந்தக்காரி...&lt;br /&gt;யானை வரும் முன்னே&lt;br /&gt;மணிவோசை வரும் பின்னே என்பதுபோல்&lt;br /&gt;மங்கையவள் வரும்முன்னே&lt;br /&gt;மல்லி மணம் கமழ்ந்ததுவோ?...&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரகிரகணத்தால் எங்கும் இருள் சூழ...&lt;br /&gt;எம்முன் ஒளிபரவிற்று.&lt;br /&gt;சற்றுமுன் வானில் பார்த்த மதி&lt;br /&gt;எம்முன் பெண்ணுருவாய்...&lt;br /&gt;அட, எப்படிச்சாத்தியம் இது?...&lt;br /&gt;இவள் மண்ணில் தோன்றிய நிலா...&lt;br /&gt;விண்ணிலாவை விஞ்சிய பெண்ணிலா...&lt;br /&gt;இவள் வரவு கண்டே&lt;br /&gt;வான் நிலா மறைந்ததோ?...&lt;br /&gt;&lt;br /&gt;என் கருத்திற்கு ஒத்து&lt;br /&gt;கையொலி செய்த நங்கை இவளா?...&lt;br /&gt;நிலைகொள்ளவில்லை மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;காணக்கிடைப்பாளா என்று&lt;br /&gt;எண்ணிய சற்று நேரத்தில்&lt;br /&gt;என் முன்னே நிலவை விஞ்சிய இவள்...&lt;br /&gt;இயற்கையின் அற்புதங்களில் இவளும் ஒன்றோ?!...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஃஃஃ(&lt;span style="color:#3366ff;"&gt;வளரும்...&lt;/span&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-593065833245649166?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2007/02/1.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116269190930116398</guid><pubDate>Sun, 05 Nov 2006 01:57:00 +0000</pubDate><atom:updated>2006-11-05T07:28:29.316+05:30</atom:updated><title>அ, ஆ...கவிதை - 11 (காதல்)</title><description>அன்பென்று சொல்வதா&lt;br /&gt;ஆசையென்று கொள்வதா&lt;br /&gt;இன்பம் தரவல்லதா&lt;br /&gt;ஈடில்லாதது என்பதா&lt;br /&gt;உயிரில் கலந்ததா&lt;br /&gt;ஊக்கம் தருவதா&lt;br /&gt;எல்லோருக்கும் வருவதா&lt;br /&gt;ஏய்த்து அழிப்பதா&lt;br /&gt;ஏங்கச் செய்வதா &lt;br /&gt;ஐயம்கொள்ள வைப்பதா &lt;br /&gt;ஒன்றாய் இணைப்பதா&lt;br /&gt;ஓவியம் போன்றதா&lt;br /&gt;ஔசித்தியம் பார்ப்பதா&lt;br /&gt;இஃதே காதலுணர்வா.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116269190930116398?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/11/11.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116257097182549720</guid><pubDate>Fri, 03 Nov 2006 16:20:00 +0000</pubDate><atom:updated>2006-11-03T23:29:29.863+05:30</atom:updated><title>அ, ஆ...கவிதை - 10 (வாரிசு)</title><description>அன்பு மகன் ஆதித்யா&lt;br /&gt;ஆசை மகள் ஐஸ்வர்யா&lt;br /&gt;இருவரும் எங்களின் உயிரோட்டம்&lt;br /&gt;ஈடில்லா பாசத்தின் நீரோட்டம்&lt;br /&gt;உயிராய் அன்பைப் பொழிகின்றார்&lt;br /&gt;ஊட்டம் எம்வாழ்விற்கு கொடுக்கின்றார்&lt;br /&gt;எங்களின் எண்ணம் புரிந்திடுவர்&lt;br /&gt;ஏற்றம்பெற நாளும் உழைத்திடுவர்&lt;br /&gt;ஐந்திலேயே இருவரும் தெளிந்திட்டனர்&lt;br /&gt;ஒப்புமை சொல்லி வளர்கின்றனர்&lt;br /&gt;ஓசைபோல் திக்கெங்கும் புகழ்பரப்பிடுவர்&lt;br /&gt;ஔசித்தியம் நாளும் வளர்திடுவர்&lt;br /&gt;அஃரிணைக்கும் பரிவுகாட்டி மானுடம் உயர்த்திடுவர். &lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116257097182549720?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/11/10.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116251783128330510</guid><pubDate>Fri, 03 Nov 2006 01:36:00 +0000</pubDate><atom:updated>2006-11-03T09:10:27.980+05:30</atom:updated><title>அ, ஆ...கவிதை - 9 (மக்கட்பேறு)</title><description>அன்பாய் குழந்தைகள் இரண்டு வேண்டும்&lt;br /&gt;ஆசைதீர கொஞ்சி மகிழ்ந்திடல் வேண்டும்&lt;br /&gt;இன்பம் பெற்றே வாழ்ந்திடல் வேண்டும்&lt;br /&gt;ஈடுஇணை வேரில்லையென்று தெளிந்திடல் வேண்டும்&lt;br /&gt;உலகுக்கு நல்மனிதராய் கொடுத்திட வேண்டும்&lt;br /&gt;ஊர்போற்ற நல்லவராய் வளர்த்திட வேண்டும்&lt;br /&gt;எட்டுத்திக்கும் அறியச் செய்திட வேண்டும்&lt;br /&gt;ஏமாற்றம் தவிர்க்க பழக்கிட வேண்டும்&lt;br /&gt;ஐயமின்றி செய்வன செய்திடல் வேண்டும்&lt;br /&gt;ஒற்றுமை பேண கற்பித்திட வேண்டும்&lt;br /&gt;ஓய்வின்றி வாழ்வில் உழைத்திட வேண்டும்&lt;br /&gt;ஔவியம் பேச மறுத்திடல் வேண்டும்&lt;br /&gt;இஃது எந்நாளும் மறக்காதிருத்தல் வேண்டும்.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116251783128330510?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/11/9.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116205362927738833</guid><pubDate>Sat, 28 Oct 2006 16:39:00 +0000</pubDate><atom:updated>2006-10-28T22:10:29.293+05:30</atom:updated><title>அ, ஆ...கவிதை...7 (மனைவி)</title><description>அவள் பிறப்பு வேறிடம்&lt;br /&gt;ஆசைகளும் விருப்பங்களும் வேறுவேறு&lt;br /&gt;இனிய காதலில் மலர்ந்தாள்&lt;br /&gt;ஈடில்லா இல்லரத்தில் கலந்தாள்&lt;br /&gt;உள்ளத்தை என்னிடம் கொடுத்தாள்&lt;br /&gt;ஊர்போற்ற நல்லபெயர் எடுத்தாள்&lt;br /&gt;என்விருப்பம் தனதாக ஏற்றாள்&lt;br /&gt;ஏற்றம்பெற வழிகள்பல உரைத்தாள்&lt;br /&gt;ஐஸ்வரியமாய் என்னில் நிறைந்தாள்&lt;br /&gt;ஒவ்வொருநாளும் காதலை வளர்த்தாள்&lt;br /&gt;ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைத்தாள்&lt;br /&gt;ஔவியம் பேசல் தவிர்த்தாள்&lt;br /&gt;இஃதே இல்லாள் அறமென்றுரைத்தாள்.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116205362927738833?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/7.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116196933904483195</guid><pubDate>Fri, 27 Oct 2006 17:14:00 +0000</pubDate><atom:updated>2006-10-27T23:28:23.836+05:30</atom:updated><title>அ, ஆ...கவிதை...6 (அப்பா)</title><description>அறிவின் திறவு கோல்&lt;br /&gt;ஆற்றலின் ஆரம்ப ஊற்று&lt;br /&gt;இடர்களைய கற்பித்த ஆசான்&lt;br /&gt;ஈடில்லா தலை மகன்&lt;br /&gt;உறுதியாய் நமைநிறுத்திய ஆணிவேர்&lt;br /&gt;ஊக்கம் தந்த முதுகெலும்பு&lt;br /&gt;எப்போதும் நலம் விரும்பி - நம்&lt;br /&gt;ஏற்றமே அவர் கனவு &lt;br /&gt;ஐக்கியமாகிவிடு அவர் நினைவில்&lt;br /&gt;ஒருபோதும் அவர்சொல் மறவாதிருந்தால்&lt;br /&gt;ஓடிடச் செய்திடலாம் தீவினைகள்&lt;br /&gt;ஔவியம் தவிர்த்திடலாம் &lt;br /&gt;இஃது உலகியல் பழகிடலாம்.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116196933904483195?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/6.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116188631601536195</guid><pubDate>Thu, 26 Oct 2006 18:10:00 +0000</pubDate><atom:updated>2006-10-27T06:24:26.073+05:30</atom:updated><title>அ, ஆ...கவிதை...5 (அம்மா)</title><description>அன்பு அவள் மொழி&lt;br /&gt;ஆறுதல் அவள் வார்த்தை&lt;br /&gt;இன்முகம் அவள் முகவரி&lt;br /&gt;ஈடில்லாதது அவள் பாசம்&lt;br /&gt;உயர்வானது அவள் பண்புநலன்&lt;br /&gt;ஊக்கமளிப்பாள் உயர்வு பெற&lt;br /&gt;எதிரிக்கும் காட்டுவாள் கருணைமுகம்&lt;br /&gt;ஏமாற்றம் நிகழும்போதும் இன்முகம்&lt;br /&gt;ஐயங்களின் எல்கைக்கப்பால் அவள்ஆன்மா&lt;br /&gt;ஒற்றுமையே அவள் வேதம்&lt;br /&gt;ஓடம்போல்தான் கரைசேர்ப்பாள் நம்மை&lt;br /&gt;ஔரவமானது அவள் சக்தி&lt;br /&gt;அஃதே அவளே அம்மா.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116188631601536195?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/5.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116162235248142325</guid><pubDate>Mon, 23 Oct 2006 16:47:00 +0000</pubDate><atom:updated>2006-10-27T11:35:21.270+05:30</atom:updated><title>அ..ஆ..கவிதை..4(தமிழ்ப்பெண்.)</title><description>அழகான தேவதை அவள்&lt;br /&gt;ஆண்டவனின் தனிப் படைப்பவள்&lt;br /&gt;இன்சொல்லே அவள் முகவரி&lt;br /&gt;ஈடில்லா அழகோ வெகுமதி&lt;br /&gt;உலகே வியக்கும் மெல்லிடை&lt;br /&gt;ஊமை விழிகளோ வில்&lt;br /&gt;எவர்தான் விரும்பார் சொல்&lt;br /&gt;ஏமாற்றம் தான் விரும்பியோற்கு&lt;br /&gt;ஐரிஸ் நிறமோ கண்&lt;br /&gt;ஒரு தலையாய் காதலித்தோர்&lt;br /&gt;ஓடாமல் ஓடுகின்றார் காண்&lt;br /&gt;ஔரவம் தான் அவள்சொல்&lt;br /&gt;அஃதேகாண் அவள் தமிழ்ப்பெண்.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116162235248142325?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/4.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116127593316709239</guid><pubDate>Thu, 19 Oct 2006 16:37:00 +0000</pubDate><atom:updated>2006-10-19T22:08:53.220+05:30</atom:updated><title>அ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)</title><description>அரக்கன் உயிர்பறிக்க - அந்நாளில்&lt;br /&gt;ஆண்டவன் உதித்துவந்தான் &lt;br /&gt;இறுதியில் வதைத்து அழித்திட்டான் &lt;br /&gt;ஈடில்லா தீபாவளித்திருநாளை நமக்களித்திட்டான் &lt;br /&gt;உலகினிலின்று ஆயிரம் கொடுமை&lt;br /&gt;ஊர்தோறும் ஜாதியே தலைமை&lt;br /&gt;என்றுதான் மாறும் இந்நிலைமை&lt;br /&gt;ஏங்கித்தவித்தும் பதிலோ வெறுமை&lt;br /&gt;ஐயத்தோடே கழிகிறதென் கிழமை&lt;br /&gt;ஒழிவதென்றோ மக்களின் மடமை&lt;br /&gt;ஓங்கியுரைப்பேனன்று தீபாவளி பெருமை&lt;br /&gt;அஃதுவரை எதிர்த்துநிற்பேன் சிறுமை.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116127593316709239?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/8.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116127448145858078</guid><pubDate>Thu, 19 Oct 2006 16:11:00 +0000</pubDate><atom:updated>2006-10-19T21:44:41.460+05:30</atom:updated><title>அ..ஆ..கவிதை - 3 (நீதி நெறி)</title><description>அன்பு பெருக்கு&lt;br /&gt;ஆசை சுருக்கு&lt;br /&gt;இன்னல் ஒடுக்கு&lt;br /&gt;ஈகை பெருக்கு&lt;br /&gt;உழைத்து வாழ்&lt;br /&gt;ஊழ்விழை நீக்கு&lt;br /&gt;எழிமை பேண்&lt;br /&gt;ஏமாற்றம் தவிர்&lt;br /&gt;ஐயம் அகற்று&lt;br /&gt;ஒற்றுமை வளர் &lt;br /&gt;ஓர்குலம் என்றாக்கு&lt;br /&gt;ஔவை போற்று&lt;br /&gt;அஃதே நன்று.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116127448145858078?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/3.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116119922109558964</guid><pubDate>Wed, 18 Oct 2006 19:18:00 +0000</pubDate><atom:updated>2006-10-19T00:50:21.096+05:30</atom:updated><title>அ..ஆ..கவிதை..2 (நட்பு)</title><description>அன்பான என் தோழீ&lt;br /&gt;ஆண்டவன்தான் கொடுத்தான் வாழீ&lt;br /&gt;இன்முகம் காட்டினாய் கவியில்&lt;br /&gt;ஈடில்லை நட்பின் உறவில் &lt;br /&gt;உள்ளத்தில் குன்றாய் நின்றாய்&lt;br /&gt;ஊருக்கு சொல்வேன் நன்றாய்&lt;br /&gt;எதுவரை நட்பின் பாலம்&lt;br /&gt;ஏதுமில்லை வானத்தில் எல்லை&lt;br /&gt;ஐயமோ சிலநேரம் தொல்லை&lt;br /&gt;ஒற்றுமைதான் எந்நாளும் திண்மை&lt;br /&gt;ஓயாமல் செய்வோம் நன்மை&lt;br /&gt;ஔவையாய் உயர்வாய் கவியில்&lt;br /&gt;ஃபோல் தெரிவாய் தனியாய்.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116119922109558964?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/2.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-116110998422642957</guid><pubDate>Tue, 17 Oct 2006 18:31:00 +0000</pubDate><atom:updated>2006-10-18T00:03:04.246+05:30</atom:updated><title>அ..ஆ..கவிதை - 1</title><description>அடடா அடடா அருமை&lt;br /&gt;ஆண்டவன் படைத்தான் நம்மை&lt;br /&gt;இயன்றவரை வளர்த்துவிடு திறமை&lt;br /&gt;ஈசலாய் மாய்வது சிறுமை&lt;br /&gt;உயர்வதற்கு வெல்லுங்கள் கயமை&lt;br /&gt;ஊழ்வினை செய்வதா வறுமை&lt;br /&gt;எதிரிக்கும் செய்யுங்கள் நன்மை&lt;br /&gt;ஏற்றம்பெரும் உங்கள் நிலைமை&lt;br /&gt;ஐயமின்றி போற்றிவிடு பெண்மை&lt;br /&gt;ஒருநாளும் பொருத்திடாதே மடமை&lt;br /&gt;ஓதுவாரை தொடர்வதில்லை அறியாமை&lt;br /&gt;ஔவையாரோ தமிழுக்கு பெருமை&lt;br /&gt;ஃ தமிழின் தனித்தன்மை. &lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-116110998422642957?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/1.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-115964855019847366</guid><pubDate>Sat, 30 Sep 2006 20:33:00 +0000</pubDate><atom:updated>2006-10-23T12:40:40.736+05:30</atom:updated><title>கவிதை! காதல்!! கடமை.!!!</title><description>&lt;span style="color:#ffff33;"&gt;கவிதை உள்ளம் கணலாகும்&lt;br /&gt;காதல் உள்ளம் பனியாகும் – என்&lt;br /&gt;கடமை உள்ளம் கல்லாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருளுக்கு சொல் தேடுமோ&lt;br /&gt;பணிவு கொண்டு துதிபாடுமோ – கவி&lt;br /&gt;பணியென்றே கொடுமைக்கு குழிதோண்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைத்தேடி ஓடல் கவிக்கழகாமோ?&lt;br /&gt;வேர்க்கும் உடலெல்லாம் உழைக்குமுடலாமோ – உள்ளத்தின்&lt;br /&gt;வார்ப்புக்களே உண்மை கவியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலும் வீரமும் கவிக்கருவாகும்&lt;br /&gt;காதலோ கண்ணியத்தில் உருவாகும் – பெருகும்&lt;br /&gt;காதலோ கவியால் தெளிவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டதனால் வந்திடுமோ காதல்&lt;br /&gt;கண்மோகத்தால் வருவதுமா காதல் – நெஞ்சத்தின்&lt;br /&gt;கண்வந்திடுமே உயிரன்பால் அதுகாதல்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகத்தில் பித்தராய்ப்பிதற்றி பாட்டெழுதி&lt;br /&gt;வேகத்தில் முடிந்துபோகும் அதுவோகாதல் – இத்&lt;br /&gt;தேகமழிந்தாலும் அழியாது அதுகாதல்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலித்தாள் கைவிட்டோட, உள்ளம்&lt;br /&gt;பேதலித்து தூற்றுவதோ காதல் – தன்&lt;br /&gt;வேதனை மறந்தவளை வாழ்த்துவதேகாதல்.&lt;br /&gt;&lt;br /&gt;மேனி பளபளக்கும் உடல்வளம்&lt;br /&gt;நாணாமல் பார்ப்பதுவோ காதல் – உடல்மேவாமல்&lt;br /&gt;கனியுள்ளம் காண்பதுவே காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணடித்து பெண்ணொருத்தியை அழைத்து&lt;br /&gt;கட்டிலுக்கு இழுப்பதுவோ காதல் – கண்ணொளியை&lt;br /&gt;கவர்ந்திழுக்கும் பனியுள்ளம் காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;காதற்களம் விளை நிலமாயின்&lt;br /&gt;கடமையும் வீரமும் விளைச்சலாகும் – மனதிற்கு&lt;br /&gt;காதலும் ஒரு கடமைதானோ?!...&lt;br /&gt;&lt;br /&gt;மூர்க்கத்தில் கொடுமைசெய்யும் மூடரை&lt;br /&gt;முறையென்று விடுவதோ கடமை – தவறாமல்&lt;br /&gt;மூட்டெலும்பை உடைப்பதுவே கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;தவறுசெய்தவன் தம்பியென்று நெறியின்றி&lt;br /&gt;தப்பிக்க வழிசெய்வதோ காதல் – நேர்நின்று&lt;br /&gt;தண்டிக்க வழிசெய்வதே கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;பணப்பைக்கும் பஞ்சணைக்கும் உறவுகூறி&lt;br /&gt;கனவானின் கால்பிடிப்பதோ கடமை – நிலை&lt;br /&gt;குன்றிப்போனாலும் நெறியோடிருப்பதுவே கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;உறவோர்க்கு கனியாக; அல்லாத&lt;br /&gt;பிறவோர்க்கு கசப்பாக இருப்பதுவோகடமை – எல்லோர்க்கும் மாறாதக்கல்லாய் இருப்பதுவே கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நெஞ்சில் ஊறவேண்டும்&lt;br /&gt;தமிழ்கவிதை காதல் கடமை – இனி&lt;br /&gt;அகிலமெல்லாம் புகழவேண்டும் நம்மை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃ&lt;br /&gt;எழுதிய நாள்  :  24.09.1989.&lt;br /&gt;இவன் :  மா. கலை அரசன்.&lt;br /&gt;ஃஃஃ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-115964855019847366?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/10/blog-post.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-115921912552530968</guid><pubDate>Mon, 25 Sep 2006 21:13:00 +0000</pubDate><atom:updated>2006-09-26T02:48:45.540+05:30</atom:updated><title>களவாடுவது சுகமானது?!...</title><description>&lt;span style="color:#ffff33;"&gt;களவாடுவது சுகமானது&lt;br /&gt;உனக்கும் எனக்கும்&lt;br /&gt;நம் அனைவருக்கும்&lt;br /&gt;களவாடுவதென்பது சுகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;எவருமே அறியாமல்&lt;br /&gt;எல்லோருமே களவாடத்தான் செய்கின்றோம்.&lt;br /&gt;ஒப்புக்குச் சப்பாணியாய்&lt;br /&gt;வார்த்தைகளைச் சொல்லி&lt;br /&gt;வளர்ச்சியென்றோ&lt;br /&gt;நாகரீகமென்றோ&lt;br /&gt;திருப்திப்பட்டுக் கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;களவாடுதலை&lt;br /&gt;கருவிலேயே அரங்கேற்றி வைக்கின்றோம்.&lt;br /&gt;அன்னை தந்தை மூதாதையர் குணாதிசியங்களை&lt;br /&gt;ஜெனடிக் என்று கூறி&lt;br /&gt;களவாடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தவழும் வயதில்&lt;br /&gt;தாய் மொழியை களவாடுகின்றோம்.&lt;br /&gt;குறும்பு சேட்டைகள் செய்து&lt;br /&gt;சுற்றத்தின்&lt;br /&gt;அன்பை களவாடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி செல்கையில்&lt;br /&gt;ஆசானின் அறிவை களவாடுகின்றோம்.&lt;br /&gt;சுற்றம் பார்த்து&lt;br /&gt;சுதந்திரமாகவே – நாகரீகமாக&lt;br /&gt;நாகரீகத்தை களவாடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூக்களின்&lt;br /&gt;பூரிப்பை பார்வையாலும்&lt;br /&gt;வாசத்தை சுவாசத்தாலும்&lt;br /&gt;களவாடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றின் வருடலுக்கு&lt;br /&gt;காசா கொடுத்தாய்.&lt;br /&gt;சுகத்தை&lt;br /&gt;களவாகத்தானே எடுத்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகங்கள் அனைத்தையும்&lt;br /&gt;சுதந்திரமான&lt;br /&gt;களவாலேயே அனுபவித்தாய்!...&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர்&lt;br /&gt;தன்னை களவு கொடுத்ததாலேயே&lt;br /&gt;நீயும் நானும்&lt;br /&gt;தாகம் தணிந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன்&lt;br /&gt;ஒளியை களவு கொடுத்ததாலேயே&lt;br /&gt;நீயும் நானும்&lt;br /&gt;தரிசித்துக் கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;களவை&lt;br /&gt;களவென்று சொல்லாமல்&lt;br /&gt;கற்றுக்கொண்ட பாடமென்றாய்&lt;br /&gt;சோதித்தறிந்த உண்மையென்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நானும்&lt;br /&gt;என்னை நீயும் களவாடியதை&lt;br /&gt;அன்பென்றோம் காதலென்றோம்.&lt;br /&gt;காதலும் களவுதான்&lt;br /&gt;களவே சுகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்...&lt;br /&gt;களவாடுவதென்பது சுகமானது தான்&lt;br /&gt;உள்ளங்கள்&lt;br /&gt;ஊனமாகாத வரை...&lt;br /&gt;பொருட்கள்&lt;br /&gt;காணாமல் போகாத வரை...&lt;br /&gt;&lt;br /&gt;களவாடுவதென்பது சுகமானது தான்...&lt;br /&gt;யாரையும்&lt;br /&gt;எதையும்&lt;br /&gt;காயப்படுத்தாமல்&lt;br /&gt;களவாடுவதென்பது சுகமானது தான்!...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff33;"&gt;ஃஃஃ&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-115921912552530968?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/09/blog-post_26.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-115837317875719114</guid><pubDate>Sat, 16 Sep 2006 02:17:00 +0000</pubDate><atom:updated>2006-09-16T07:54:38.983+05:30</atom:updated><title>ஹைகூ - இலட்சுமணக் கோடுகள் !...</title><description>&lt;span style="color:#ffff00;"&gt;தினம் உதைத்தாலும்&lt;br /&gt;வருந்தாமல் சுமப்பான்&lt;br /&gt;பைக்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃ&lt;br /&gt;&lt;br /&gt;குடித்தால் கேடு என்றார்&lt;br /&gt;குடித்தால் தான் ஓடுகின்றான்&lt;br /&gt;எந்திரவூர்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ஃ&lt;br /&gt;&lt;br /&gt;இலட்சுமணக் கோடுகள் அல்லவே&lt;br /&gt;தாண்டாமல் இருப்பதற்கு?! – சாலை&lt;br /&gt;நிறுத்தக்கோடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃ&lt;br /&gt;&lt;br /&gt;மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றது&lt;br /&gt;சிதைந்த உடல்களையும் வாகனங்களையும்&lt;br /&gt;லெவல்கிராசிங்.&lt;br /&gt;&lt;br /&gt;ஃஃஃ &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-115837317875719114?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/09/blog-post_16.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-115817306685440206</guid><pubDate>Wed, 13 Sep 2006 18:42:00 +0000</pubDate><atom:updated>2006-10-19T08:30:50.786+05:30</atom:updated><title>யார் நீ?...</title><description>&lt;span style="color:#ffff00;"&gt;&lt;strong&gt;சகியே!...&lt;br /&gt;தென்றலாய் வந்து&lt;br /&gt;இதமாய் கடந்து சென்றாய்.&lt;br /&gt;புயலின் தாக்கத்தை&lt;br /&gt;விட்டுச்செல்கின்றாய்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffff00;"&gt;வெளிச்சப்புள்ளியாய் தோன்றி&lt;br /&gt;மெழுகாய்&lt;br /&gt;ஒளி தந்து கடந்தாய்.&lt;br /&gt;ஒரு மின்னலின்&lt;br /&gt;அதிர்வை பதிந்து செல்கின்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றை&lt;br /&gt;மலராகவே வந்தாய்&lt;br /&gt;அழகிய&lt;br /&gt;பூந்தோட்டமாய்&lt;br /&gt;நறுமணம் கமழ்கின்றாய்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி&lt;br /&gt;என்னுள் நுழைந்தாய்?!...&lt;br /&gt;நானே அறியாத&lt;br /&gt;ஒரு கணத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;பகல் வானம் போல்&lt;br /&gt;வெருமையாய் இருந்த என்னில்&lt;br /&gt;இரவு வான்&lt;br /&gt;நட்சத்திரங்களாய்&lt;br /&gt;உன் நினைவை&lt;br /&gt;விதைத்து விட்டாய்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்&lt;br /&gt;ஞாபக அலைகள்&lt;br /&gt;சிறு தூறலாக துளிர்த்து&lt;br /&gt;அருவியாய்&lt;br /&gt;ஆர்ப்பரிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;யார் நீ?...&lt;br /&gt;உன்னைச் சொல்லாமலேயே&lt;br /&gt;என்னைக் கொல்கின்றாய் !...&lt;br /&gt;ஃஃஃ&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-115817306685440206?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/09/blog-post_14.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>6</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-115800013039564869</guid><pubDate>Mon, 11 Sep 2006 18:41:00 +0000</pubDate><atom:updated>2006-09-12T00:12:10.506+05:30</atom:updated><title>பாரதி!...</title><description>ஓ...&lt;br /&gt;பாரதி!...&lt;br /&gt;உன்னைப் பற்றி&lt;br /&gt;நான்&lt;br /&gt;என்ன எழுத முடியும்?!&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;ஆகாயச் சூரியன்.&lt;br /&gt;நானோ...&lt;br /&gt;மிகச்சிறு மின் மினி!...&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று மட்டும் நிச்சயம்&lt;br /&gt;நான் மட்டுமல்ல&lt;br /&gt;வரும் சந்ததியும்&lt;br /&gt;உன்&lt;br /&gt;கவிதைச்சூட்டில்&lt;br /&gt;குளிர்காய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் பெயரையும்&lt;br /&gt;உச்சரிப்போம்…&lt;br /&gt;தமிழ் உச்சரிக்கப்படும் வரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-115800013039564869?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/09/blog-post_12.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-29216892.post-115799425013302030</guid><pubDate>Mon, 11 Sep 2006 17:01:00 +0000</pubDate><atom:updated>2006-10-27T11:39:20.360+05:30</atom:updated><title>மௌனம் வெறுக்கிறேன் !…</title><description>சுகந்த மணம் தவழ&lt;br /&gt;மெல்ல&lt;br /&gt;மொட்டவிழும்&lt;br /&gt;மலரின் மௌனம் ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அலைகள் வீசி ஓய்ந்து&lt;br /&gt;அயர்வாய்&lt;br /&gt;அலைகளின்றி தூங்கும்&lt;br /&gt;நீர்நிலையின் மௌனம் ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி சென்று படித்து – பின்&lt;br /&gt;விளையாடி ஓய்ந்து&lt;br /&gt;என் மேல் கொடியாய்&lt;br /&gt;கால்பரப்பி கண்ணயரும்&lt;br /&gt;என் செல்ல மகளின்&lt;br /&gt;மௌனமான தூக்கம் ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ&lt;br /&gt;சில நேரம்&lt;br /&gt;சிடு சிடுத்து சிணுங்கி – பின்&lt;br /&gt;அமைதியாய்&lt;br /&gt;என் கைகளுக்குள் அடைக்கலமாகும்&lt;br /&gt;மௌன அழகை ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பகலுக்கு&lt;br /&gt;கருமை பூசி&lt;br /&gt;கண்மூடிக் கிடக்கும்&lt;br /&gt;இரவின்&lt;br /&gt;ஏகாந்த மௌனம் ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புயலின் அபாயமின்றி&lt;br /&gt;பூப்போல&lt;br /&gt;மெல்ல வருடிச்செல்லும்&lt;br /&gt;தென்றல் கைற்றின்&lt;br /&gt;மெல்லிய மௌனம் ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தரத்தில்&lt;br /&gt;தொங்கி&lt;br /&gt;அழகாய் ஜொலிஜொலிக்கும்&lt;br /&gt;நட்சத்திரக் கூட்டத்தின்&lt;br /&gt;ஒப்பில்லா மௌனம் ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தரத்தில்&lt;br /&gt;தொங்கி&lt;br /&gt;அழகாய் ஜொலிஜொலிக்கும்&lt;br /&gt;நட்சத்திரக் கூட்டத்தின்&lt;br /&gt;ஒப்பில்லா மௌனம் ரசிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மௌனம் ரசிக்கும் நானே&lt;br /&gt;என்&lt;br /&gt;மௌனம் வெறுக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னோடு&lt;br /&gt;ஊடல் கொண்டு&lt;br /&gt;நான் மௌனம் காக்கும்&lt;br /&gt;சில மணித்துளிகளில்&lt;br /&gt;நீ&lt;br /&gt;மரணவேதனையை&lt;br /&gt;அனுபவித்த கணங்களை&lt;br /&gt;நான் ரசிக்கவா முடியும்?!...&lt;br /&gt;&lt;br /&gt;என்&lt;br /&gt;மௌனம் வெறுக்கின்றேன்&lt;br /&gt;நீ&lt;br /&gt;என்வோடு இருக்கும் போது&lt;br /&gt;மட்டும்!...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29216892-115799425013302030?l=kaaniyaru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://kaaniyaru.blogspot.com/2006/09/blog-post_11.html</link><author>noreply@blogger.com (மா.கலை அரசன்)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></item></channel></rss>